Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறு..
₹214 ₹225
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியாவின் விடியல்(வரலாறு) :‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல் தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்ற..
₹247 ₹260
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியாவில் அக்குபங்சர் மாற்று மருத்துவங்களின் சட்ட அங்கீகாரம் குறித்த கட்டுரைகள்..
₹24 ₹25
Publisher: முகம்
இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனைகாவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை விமர்சித்து வெளியிடப்பட்ட இச்சிறுநூல், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆற்றுநீர் பிரச்சனைகளின் மூலத்தை, மாநிலத்திற்கு உள்ளே உள்ள நதிநீர்ப் பகிர்வின் ஏற்றத் தாழ்வின் வழியாகவும் நிலவும் வேளாண் அமைப்பு முறையின் வழியாகவும் விளக்கிக் காட்ட..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
உழைக்கும் மக்கள் இந்த உலகத்தை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியுள்ளனர். இவர்களின் உதிரமும், வேர்வையும் நகரங்கள், தேசங்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளது. உழைப்பின் முழு பயனும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. உழைப்பின் பெரும்பகுதி எந்த உழைப்பும் செலுத்தாத முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது. இந்த..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உபஉற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இ..
₹48 ₹50