Publisher: நற்றிணை பதிப்பகம்
• நான் இந்துவல்ல நீங்கள்...?
• சங்கர மடம் - தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.
• இந்து தேசியம்.
• இதுதான் பார்ப்பனியம்.
• புனா ஒப்பந்தம் ஒரு சோகக் கதை.
>> இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக..
₹114 ₹120
Publisher: சீர்மை நூல்வெளி
தன் முஸ்லிம் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு, தலித் அரசியலையும் திராவிட அரசியலையும் நேச சக்திகளாகப் பார்ப்பது, இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் இந்துத்துவ அரசியலை விமர்சிப்பது என்பதே இல்யாஸின் இந்த சினிமா விமர்சனக் கட்டுரைகளின் அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித், திராவிட, இடதுசாரி அடையாளங்களை ..
₹152 ₹160
Publisher: விடியல் பதிப்பகம்
இலங்கை பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேசத்தினது போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும், ஆனால் அவற்றை மீறி தங்கள் நலனிற்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதனையும் அவ்வாறு நடந்துகொள்ளாத பட்சத்தில் நடக்ககூடியவை என்ன என்பதனையும் பற்றி விளக்க முயற்சிக்கும் நூல்...
₹171 ₹180
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
உலக சமயங்கள் மற்றும் நாட்டாரியலில் அறிஞர்களான மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி தொகுத்த இந்து மதக் கலைக்களஞ்சியம் இது. கி.மு. 1500 முதல் கி.பி. 1500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமயம் சார்ந்த புராணிகங்கள், நாட்டாரியல், தத்துவம், இலக்கியம் மற்றும் இந்து சமய வரலாற்றிலுள்ள 2,500 கருப்பொருட்களை அ..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உரசலாவதற்கான மையப்புள்ளியாக’ மாறியது. அதே இந்து மதமும், வர்ணாஸ்ரம தர்மமும் அதன் கட்டமைப்பான சாதியும் அவற்றை ஒழிப்பதற்கான போராட்டக்களமும்தான் பெரியாரையும..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உ..
₹24 ₹25
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும்,..
₹24 ₹25