Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியத் தத்துவ இயல்(கட்டுரை) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):ராகுல்ஜியின் தத்துவ இயல் நூலகளின் வரிசையில் குறிப்பிடத்தக்கதான இந்நூலில் புராதனப் பிராமணத் தத்துவ இயல் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் நான்காம் காலகட்ட உபநிஷத்துகளையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களின் கருத்துகளை..
₹109 ₹115
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்திய தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் என்ற இந்நூலில் தத்துவத்தின் துவக்கத்தை வரலாற்றுப்பொருள் முதல் வாத ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர். இந்தியாவிலும் கிரேக்கம் உள்ளிட்ட இதர பல ஐரோப்பிய நாடுகளிலும் ஆரம்பம் முதலே இருவேறு தத்துவ பிரிவுகள் தோன்றியதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்திய ..
₹138 ₹145
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்இந்தியத் தத்துவங்களுக்குள் நடந்த, நடக்கும் போராட்டத்தை, அதன் உயிராற்றல் சற்றும் சிதறாத வண்ணம் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இந்தியத் தத்துவங்களின் சொல்லாடல்களின் பின்புலத்தில் தமிழ்ச் சிந்தனைத் தடத்தினை எடுத்துக்கூறுவதோடு, அதன் அறுபடாத தொடர்ச்சியையும் அதன் வேர்..
₹523 ₹550
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்மோட்சம் மற்றும் அவித்யை கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தாங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துக..
₹304 ₹320
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஜனநாயகம் தழைக்கும் தேசம் இந்தியா என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பவை தேர்தல்கள். இங்கே தேர்தல் என்பதை ஆட்சியாளர்களைத் தேடித்தரும் கருவியாகப் பார்க்கக்கூடாது. மாறாக, இந்தியாவில் அரசியல் வளர்ச்சியை, எதிர்காலத்தைத் தீர்மாளிக்கும் வல்லமை பொருந்திய ஆயுதமாகப் பார்க்கவேண்டும். சுதந்திர இந்தியா சந்தித்திருக்க..
₹1,161 ₹1,222
Publisher: எதிர் வெளியீடு
பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாரெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.
ஆய்வுகள..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது. இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இணைப்ப..
₹238 ₹250