Publisher: காலச்சுவடு பதிப்பகம்
5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய
நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும்
இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல். அற்புதமான,
சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா...
₹181 ₹190
நம் நாட்டுக்கே உரிய தாவர செல்வங்களை அடையாளம் காட்டும் நுால். பூரண தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம் போல் விளங்குகிறது.இந்திய மண்ணில் வளரும் 20 தாவரங்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்று உள்ளன. வில்வம், மஞ்சாடி, வாகை, ஏழிலைப்பாலை, மந்தாரை, அத்தி, இருவாட்சி என பலவகை மரங்கள் குறித்தும் உள்ளது. குறிப்பிட்டுள்..
₹238 ₹250
Publisher: இந்து தமிழ் திசை
ஒவ்வொரு தனி மனிதரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவர். தனி மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டு மொத்த நாடும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு கடுமையான நோய்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி நோய்களை ஒழிக்க கடைசிக் குக்கிராமம் வரை மருத்துவ வசதிகள், கடும் நோய்களுக்கு..
₹333 ₹350
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியனவாக உள்ளன. அவை கலாச்சார -தேசிய சுயாட்சியை அனுபவிப்பதோடு லெனின் கூறியபடி, உண்மையான ஸ்தல சுயாட்சியை அனுபவிப்பவையாகும் இருக்க வேண்டும்.அவர்களுக்குச் சொந்தமான -ஜனநாயகமான - சுயமான அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள சுயாட்..
₹76 ₹80
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
பூமிக்கோலத்தை காப்பாற்றக்கூடிய 50 வலிய மனிதர்களில் ராஜஸ்தானைச்சேர்ந்த "இந்தியாவின் தண்ணீர் மனிதர்" (ஜல்புருஷ்) ராஜேந்திர சிங் பெயர் இடம் பெற்றுள்ளது...!
மழைநீர் சேமிப்பு திட்டத்தின்கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டியவர் ராஜேந்திர சிங்..
₹257 ₹270
Publisher: சந்தியா பதிப்பகம்
இங்கிலாந்து எங்கள் தந்தையர் பூமி எனில், இந்தியா எங்களது தாய்நாடு. இங்கிலாந்து எங்களுக்கு தூய்மையானதொரு நினைவுத்தடம் என்றால், இந்தியா தற்போதைய வாழும் உண்மை. இங்கிலாந்து புனிதப்பயணத்துக்குரிய இடம் என்றால், இந்தியா எங்களது இல்லங்களின் பூமி. ..
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறு..
₹214 ₹225