Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒரு..
₹565 ₹595
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவ..
₹466 ₹490
Publisher: கிழக்கு பதிப்பகம்
இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுத..
₹494 ₹520
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு. தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மா..
₹665 ₹700
Publisher: கருப்புப் பிரதிகள்
பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து அவர்களின் வாழ்வனுபவம் அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா. தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித..
₹38 ₹40
Publisher: விடியல் பதிப்பகம்
இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்இந்துமத வெறியுணர்வைக் கிளர்ந்தெழுச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வல்லவை என்று கீதாபிரஸ் கருதியவை. இந்து கடவுளர் கூட்டத்திலிருந்து தொடங்கி, பசு புனிதம், இந்து பண்பாடு, இந்து சமூகத்தில் பெண்களின் தகுதி, இந்துகுடும்பத்தில் ஆண்குழந்தை, இந்தியர்களுக்குக் கற்பிக்க..
₹713 ₹750
Publisher: நர்மதா பதிப்பகம்
உடம்பு வளைந்து நிமிர்வதால் சுறுசுறுப்பு ஏற்படும். சுறுசுறுப்பு உள்ளவனுக்கு அறிவில் தெளிவு ஏற்படும். ஆகவே பிள்ளையார் திருமுன் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுகின்ற வழக்கத்தை முன்னோர்கள் வழி வழியாகக் கையாண்டு வருகிறார்கள். பிள்ளையார் முன் பயபக்தி விசுவாசத்துடன் குட்டிக் கொண்டு நன்றாக உட்கார்ந்து எழ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள் பண்டிகைகளின் மகிமை, அனைத்து பூஜை முறைகள், நைவேத்ய தாயரிப்பு முறைகள். இந்நூலில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி, ஆவணி அவிட்டம், தீபாவளி, திருவாதிரை, மற்றும் 29 உட்பொதிவுகளில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது...
₹76 ₹80