Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
பசுமைப் புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன நச்சு உரம், உயிர்க் கொல்லி பூச்சி மருந்து முதலியவை ஏற்படுத்திய விஷப் பரவலானது மண், மனிதன், பறவை, விலங்கினம் என நமது பூவுலகின் உயிர்ச்சூழலயே நோய்க்கு ஆளாக்கி நம்மை மீள முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது.
மனித இனத்திற்கு மரபணு மாற்றப் பயிரிலிருந்து..
₹209 ₹220
Publisher: விகடன் பிரசுரம்
இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உர..
₹171 ₹180
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பத்தென்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த இயற்கை விஞ்ஞானங்களின் பிரதானச் சாதனைகளைப் பற்றி இயக்க இயல் பொருள்முதல்வாத ரீதியில் அமைந்த ஒரு பொதுவுரையை இந்நூல் அளிக்கிறது; பொருள்முதல்வாத இயக்க இயலை வளர்க்கிறது; இயற்கை விஞ்ஞானத்தில் இருந்த இயக்க மறுப்பியல் ரீதியானதும் கருத்துமுதல்வாத ரீதியானதுமான க..
₹494 ₹520