Publisher: வம்சி பதிப்பகம்
பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திரு..
₹162 ₹170
Publisher: வையவி பதிப்பகம்
இருப்பதைக் காப்போம் இழந்ததை மீட்போம்தேசியம் - திராவிடம் - எனப் பொதுமைப்படுத்தி பொறுமையாய் ‘தமிழன்’ இருக்கலாமா?ஒவ்வொரு தேசிய இனங்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. தமிழ்மொழியின் பண்பியல் கூறாய் தமிழ்த்தேசியம் கட்டுமைக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைக்குள், நாம், நம் மாநிலம் முன்னேற ‘உரிமைப் போராளியாய் மாறிட ..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
`சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன் இவன்தான். இந்தக் குலோத்துங்கச் சோழனின் இளமைக் கால சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவல் இது. மாமன்னர்..
₹366 ₹385
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இருமுனை(சிறுகதைகள்) - தூயன்:கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலை தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான், பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு, ஓவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத ..
₹209 ₹220