Publisher: கிழக்கு பதிப்பகம்
நாகரிகம் இல்லாதவர்கள். அசுத்தமானவர்கள். காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாகச் சுற்றித் திரிபவர்கள். பாம்பு, பூனை, குரங்கு என்று கையில் எது அகப்பட்டாலும் அடித்துச் சாப்பிட்டுவிடக்கூடியவர்கள். கல்வியறிவு இல்லாத காட்டுமிராண்டிகள். பழங்குடிகள் பற்றி பொதுவாக நிலவும் கருத்துகள் இவை. இருளர்களின் பிரத்தியேக ..
₹147 ₹155
Publisher: எதிர் வெளியீடு
அந்த இரவில் காலகாலமாக தங்களின் மலத்தை அள்ள வைத்து எங்களின் மீது ஏவப்பட்டு வந்த உச்சப்பட்சமான வன்கொடுமையிலிருந்து பன்றிகளால் விடுவிக்கப்பட்டு விட்டதாக எங்கள் பெரியவர்கள் எல்லோரும் நம்பினார்கள்.
அந்த இரவை எங்களால் நீட்டிக்கவும் முடியவில்லை, அவர்களால் வேகமாக விரட்டவும் முடியவில்லை...
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
இருளில் நகரும் யானைஇழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய..
₹266 ₹280
Publisher: அகநி பதிப்பகம்
இருளில் மறையும் நிழல்பகற்பொழுதின் கடும் வெயில் போலவும், இரவின் கனத்த மெளனத்தைப் போலவும் கதைகளும் நம்மைத் தழுவியே கிடக்கின்றன. நம் கண்களுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும், உணர்ந்தும் உணரப் படாமலும் கிடக்கும் இக்கதைகளே மனிதர்களின் ஆகச் சிறந்த வாழ்வியல் அனுபவங்கள்.எளிய மனிதர்களின், எந்த முக்கியத்துவமற்..
₹57 ₹60
Publisher: எழுத்து
இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் ”இப் பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், அங்கே ஏதோ ஒன்று நேர்த்தியானதாய், வடிவமற்றதாய் இருந்தது. அது அமைதியாய் அசைவற்று வெறுமையாய், மாறாமல், முடிவில்லாமல், எக் காலமும் இருந்தது. இதுவே இப்பிரபஞ்சத்தின் தாய். வேறு சிறப்பான பெயரில்லை. ஆதலால் நான் இதை தாவோ (வழி) என்று அழைக..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160