Publisher: பாரதி புத்தகாலயம்
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்...
₹29 ₹30
Publisher: கருப்புப் பிரதிகள்
கவிதை மனிதன் மனதின் குரல் நார்சியஸ் தனம் மார்க்ஸ் முல்லர் சொன்னதுபோல் காதினோதீசம் போன்றோ அல்லது இன்னும் சொல்லாத பலவற்றைப்போன்றோ இருக்கும்/இருக்காது
-மீரான் மைதீன்..
₹86 ₹90
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அறிவியலில் உண்மை என்பது அந்த அந்தத் தினங்களுக்கானது நேற்றைய உண்மை இன்று இல்லையென்றாகி இன்று புதியதொரு உண்மை முளைத்திருக்கும் நாளை இதையும் பொய்யாக்க வேறொரு உண்மை முளைக்கும் அறிவியல் என்றாலே மாற்றங்கள் மட்டும்தான்...
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்..
₹114 ₹120
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள்:
வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம்.
தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம்.
என் கவிதையை இப்படித் த..
₹219 ₹230
Publisher: உயிர்மை பதிப்பகம்
பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால் அவருக்கு உடனடியாகக் கெட்ட வார்த்தைகளோடு அதைப் புணரத் தோன்ற வேண்டும். பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும் திரைகளற்று, வெறுப்பற்று, பொறுப்பற்றுத் தன்னைக் கடவுள் நீக்கிக்கொள்ளாத ஒரு இடம். ஆனால் கடவுளுக்குப் பிறப்புறுப்பு உண்டா இல்லையா எனத் ..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாம்பாட்டி சித்தனின் கவிதைகள், ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள். தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனைகளின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை. இதனாலேயே இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணத்தில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண..
₹57 ₹60