Publisher: வம்சி பதிப்பகம்
அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதை..
₹105 ₹110
Publisher: வானம் பதிப்பகம்
இரண்டு பூனைக்குட்டிகள் வெவ்வேறு வழிகளில் செல்கின்றன.திரும்பி வரும்போது அந்தப் பூனைக்குட்டிகளின் இயல்புகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும்
எளிமையான புனைவுக்கதை இது...
₹48 ₹50
Publisher: வளரி | We Can Books
டால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் ..
₹114 ₹120
Publisher: பாதரசம் வெளியீடு
இரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர மு..
₹261 ₹275
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இரண்டு விரல் தட்டச்சு:நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என்று வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். என் அப்பா அப்படித்தான் ஒரு மிகப் பெரிய மேஜையை வாங்கி வந்திருக்கிறார். பாதி அறை அதற்குப் போயிற்று. நாற்காலிகள் நான்கு. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. வீட்டில் இடமே இல்லை. ..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்: இந்நூலில் மனோ தத்துவக் கருத்துகள் நிறைய விவாதிக்கப்பட்டிருக்கின்றன. தெளிவான அமைதியான மனநிலை என்பது நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களின் விளைவே என்பதால் அவற்றைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் சொல்லப்படும் கருத்துகளை ..
₹57 ₹60
Publisher: மெத்தா பதிப்பகம்
இரத்தச் சுவடுகள்கண்டதை யெல்லாம் எழுதிக் கவிதை என்போர் பலருண்டு கண்டேன் ஒரு கவிஞரை அவர் மணி மணியாய் எழுதும் கவிஞர்.அம்மணிகளை யெல்லாம் கோர்த்துகவி மாலையாகத் தந்துள்ளார்இம் மாலை சாமிக்கோ சடங்கிற்கோ கட்டிய மாலை இல்லைநம் சமூகத்தின் சிக்கல்களுக்கானச் சாவு மாலை........தம் நூலால் சமூகத்திற்குச் சாட்டையடி தந..
₹71 ₹75