Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இது ஒரு பெண்ணின் கதை. பெண்களின் வாழ்க்கை குடும்பத்தோடு
இறுக்கமாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதால் இது ஒரு குடும்பத்தின்
கதையாகவும் அமைகிறது. தன்வரலாறு, பெண்ணை மையமாகக் கொண்ட
குடும்ப வரலாறு என்றும் இதைக் கருதலாம்.
எழுத்தாளர் பொன்னீலனுக்கும் அவரது தாயார் அழகிய நாயகி அம்மாளுக்கும்
இடையே ஒருநாள் ந..
₹561 ₹590
Publisher: போதி வனம்
பெண்களின் மாதவிடாய், அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு, வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் அவச..
₹209 ₹220
ஒவ்வொரு மகளிரிடமும் சென்று 2 மணி நேரம் உட்கார்ந்து பேசிய பிறகு தான் தெரிகிறது, அவர்களிடம் கொட்டிக் கிடக்கிற உணர்வுகளும், சாதனைககளும்! 'அம்மாக்கள் பேட்டி கொடுக்கப் போவதை ப் பிள்ளைகளும், பாட்டிகள் பேட்டி கொடுக்கப் போவதை பெயரன், பெயத்திகளும் கேலி செய்து மகிழ்ந்ததை நாமும் ரசிக்க முடிந்தது...
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் சமூகம் அவர்களின் போராட்டக் குணத்தைக் கண்டு அஞ்சுகிறது. எனவே அவர்களின் நியாயமான குரல்கள்கூட ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றன. சமத்துவம் பேசும் பெண் ஆண்களின் மனதை அதிகம் புண்படுத்துகிறாள். சமத்து..
₹276 ₹290