Menu
Your Cart

Literature | இலக்கியம்

பாடுக பாட்டே
-5 %
பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் ச..
₹143 ₹150
பாண்டிக்கோவை
-5 %
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
பாண்டியன் பரிசு
-5 % Out Of Stock
பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ..
₹38 ₹40
கண்ணம்மா என்னும் சொல்லைப் பாரதி பயன்படுத்திய அர்த்ததில் வேறு எவரும் அவனுக்குமுன் அதே அழகுடனும் செறிவுடனும் பயன்படுத்தியதில்லை. ஆண்டாளும் மாணிக்க வாசகரும் ஏறபடுத்திய மரபில் தொடர்ச்சியை அவனுடைய கண்ணம்மா கவிதைகள் காட்டுகின்றன. காதலுக்கும் காமத்துக்கும் இடையேயுள்ள சின்னப்புள்ளியில் கவிதைகளைக் கொண்டு செ..
₹200
பாரதிதாசன் கவிதைகள் (பரிசுப் பதிப்பு)
-5 %
பாரதிதாசன் கவிதைகள் உள்ளடக்கங்கள் 1. அழகின் சிரிப்பு 2. தமிழ் இயக்கம் - கட்டுரைகள் 3. இருண்ட வீடு 4. குடும்ப விளக்கு 5. காதல் நினைவுகள் 6. இசை அமுது 7. பாண்டியன் பரிசு 8. இளைஞர் இலக்கியம் 9. எதிர்பாராத முத்தம் 10. கவிதைகள் - முதற் தொகுதி (75 கவிதைகள் ) 11. புரட்சிக் கவிதைகள் - பாகம் 1 12..
₹238 ₹250
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும்
-5 %
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும்..
₹304 ₹320
பாரதிதாசன் பேசுகிறார்
-5 %
சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. உன் நண்பனைத் தவிர’ என்று என்னை அழைத்தால், ‘என் நண்பன் இல்லாத இடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்' என்று கேட்பேன். ‘உன் நண்பன் அட்டிகஸ் நரகத்திலிருக்கிறான், வா என்றால், உடனே கிளம்பிவிடுவேன். நண்பன் இருக்கும் இடம் எப்படி நரக..
₹124 ₹130
Showing 613 to 624 of 819 (69 Pages)