Menu
Your Cart

Literature | இலக்கியம்

பனிமனிதன்
-5 %
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்த..
₹314 ₹330
பழைய குருடி பழைய குருடி
-5 %
உலகம் நமக்கு சமதளமாகவும் அசைவற்றதாகவும் தெரிந்ததை, 'அப்படி இல்லை, அது கோள வடிவமாக, கொஞ்சம் சாய்ந்தவாக்கில், சுழன்றபடியே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது' என்று நாம் ஒப்புக்கொள்ளக் கடினமான தர்க்கத்தை அளித்த, அந்த 'உண்மையான யதார்த்த'த்தின் கண்டுபிடிப்பைப் போல்தான் புனைவுகளுக்குள் மறைந்திருக்கும் யதார..
₹238 ₹250
பாடுக பாட்டே
-5 %
பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் ச..
₹143 ₹150
பாண்டிக்கோவை
-5 %
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
பாண்டியன் பரிசு
-5 % Out Of Stock
பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ..
₹38 ₹40
கண்ணம்மா என்னும் சொல்லைப் பாரதி பயன்படுத்திய அர்த்ததில் வேறு எவரும் அவனுக்குமுன் அதே அழகுடனும் செறிவுடனும் பயன்படுத்தியதில்லை. ஆண்டாளும் மாணிக்க வாசகரும் ஏறபடுத்திய மரபில் தொடர்ச்சியை அவனுடைய கண்ணம்மா கவிதைகள் காட்டுகின்றன. காதலுக்கும் காமத்துக்கும் இடையேயுள்ள சின்னப்புள்ளியில் கவிதைகளைக் கொண்டு செ..
₹200
Showing 613 to 624 of 827 (69 Pages)