Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக் குரல் றஷ்மியுடையது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வை’ச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ..
₹57 ₹60
Publisher: சால்ட் பதிப்பகம்
பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத் தாய்நாவுகள் துடைக்க துடை..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
திருக்குறள் மட்டுமல்ல நம் தமிழ் மொழியையே. அசுர - மொழி, நீச - பாஷை; சமஸ்கிருதமே தேவபாஷை என நம்மை இகழ்ந்த கூட்டம் இன்று திடீரென்று இந்து வள்ளுவர், ஸ்ரீவள்ளுவர் என காவி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் திருக்குறள் விஷயத்தில் வரலற்றை அவமானங்களை, அடிகளை, வடுக்களை மறந்துவிட்டு நம்மால் ஈரடியை விட்டுக்கொ..
₹14 ₹15
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். இன்றைய மனிதவாழ்வில் எச்சங்களாகி நிற்கும் அடிப்படையான சில குணாம்சங்களுக்கு ஆதாரமான மண்சார்ந்த ..
₹219 ₹230
Publisher: அடையாளம் பதிப்பகம்
முஸ்லிம் அடிப்படைவாதிகள் கலையை எதிர்ப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் நாடான ஈரானோ உலக கலைப் படங்களுக்குத் தலைமை தாங்கும் தகுதிபெற்று நிற்கிறது. இந்த நகைமுரண் பற்றியும், சினிமா என்ற நுண்கலையை முஸ்லிம் உலகும் முஸ்லிம் அல்லாத உலகும் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் இந்நூல் விவரி..
₹124 ₹130