Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாதுபவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.இவர் கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது என்ற புத்தரின் உண்மையைப்போல வெளிப்படையானது.பதம் குலையாத பவுத்த பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
உவமைகளின் கலைக் களஞ்சியம் ! கவிஞர்களின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தம்ழ்ப்புரவி ! தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம் புதுச் சாறு!
புரட்சிக் கவிஞரின் சீடரான உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் பெற்ற புத்தகம் “தேன்மழை” அற்புதமான கவிதைகள் கொண்ட புத்தகம். இந்த புத்தகத்தின் 100-வது பதிப்பு இப்ப..
₹133 ₹140
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
நான் நாயனாரோ¸ ஆழ்வாரோ அல்லன். திருமூலரோ¸ ஜலாலுத்தீன் ரூமியோ அல்லன். இருப்பினும் அவர்களைப் போல் பாட வேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் பாடல்களின் கருத்துகளில் சில என்னுடையவை அல்ல் இறைவனால் உணர்த்தப்பட்டவையே.
அதனாலேயே இந்நூலுக்குத் ‘தேவகானம்’ என்று பெயர் சூட்ட..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
தேவதேவனின் 16 கவிதை தொகுப்புகள் அடங்கிய இரு பெரும் தொகுப்புகள்.....
₹1,800
Publisher: தன்னறம் நூல்வெளி
“ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆக..
₹1,425 ₹1,500