Publisher: வாலு பதிப்பகம்
நாற்பதிற்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் பங்களிப்பு இந்நூலில் அடங்கியுள்ளது. பாடல்களை இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பாடல்கள் இயற்றும் முயற்சியை மேற்கொள்ளத் தூண்டுவதே இந்நூலின் குறிக்கோளாகும். ஒவ்வொருவரிடமும் ஒளிந்து கிடக்கும் கற்பனைத்திறனை வெளிக்கொணர இதனால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ..
₹285 ₹300
Publisher: வாலு பதிப்பகம்
இப்புத்தகத்தில் பக்தி, காதல், தத்துவம், கானா பாடல்களோடு புதிதாகத் தாலாட்டுப் பாடல்களையும் சேர்த்து இருக்கிறார்கள். பல்வேறு கவிஞர்கள் தங்களது பாடல்களை செம்மையாகத் தந்து இருக்கிறார்கள்...
₹285 ₹300
Publisher: சீர்மை நூல்வெளி
திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூ..
₹361 ₹380
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
“ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் சூழலுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதைகள்” என்று பாராட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம்...
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
காதல், ஐரோப்பியக் கவிஞர்களால் இடைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதா? அல்லது அது மனித இயல்பின் ஒரு பகுதியா? லாட்டரியில் பரிசு கிடைப்பது உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா? உணர்வுகளுள்ள ரோபோக்களை உருவாக்குவது சாத்தியமா? உணர்ச்சிகள் பற்றிய சமீபத்திய சிந்தனை குறித்த இந்த வழிகாட்டியில் அலசி ஆராயப்ப..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்?
பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்..
₹276 ₹290