Publisher: உயிர்மை பதிப்பகம்
உடலுக்கும் உணவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. உடலின் ஆரோக்கியம் என்பது நேரடியாக உணவைச் சார்ந்ததே. ஆனால் மனதின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பழக்கத்திற்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல். பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு நமது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமு..
₹67 ₹70
Publisher: நிமிர் வெளியீடு
வருங்கால சந்ததியினருக்கு அழகான, அமைதியான வாழ்கையை விட்டு விட்டு செல்கிறோமா? அல்லது மிகக் கொடிய, வாழும் சூழலற்ற உலகை பரிசாக தரப்போகிறோமா? என்ற வினாவிற்கு விடையானதே இந்த நூல். சராசரி மனிதர்களுக்கு தெரியாமலேயே அரசுகள் செய்த தவறுகளுக்கும், பெருநிறுவனம் செய்யக்கூடிய முறைகேடுகளுக்கும் அப்பாவி மனிதர்களே பல..
₹76 ₹80
Publisher: தோழமை
“இந்நூலின் நோக்கம் நம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள், மருந்துகள் ஆகியவற்றின் பயன் பற்றிப் பேசுவது.
உணவு உண்ணும் முறை உண்ணும் உணவு உணவின் அளவு இவற்றைப் பொறுத்து உடல் காக்கப்படுகிறது உணவு உண்ணும் முறை இது எவ்வாறு உடலில் சம்பந்தப்படுகிறது உடலில் பல உறுப்புகள் இருக்கிண்றன இவற்றில் உணவு செரிமனத்திற்கென..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜூஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுட..
₹219 ₹230
Publisher: எதிர் வெளியீடு
உணவோடு உரையாடு :உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவி புரிபவை அஞ்சறைப் பெட்டியின் எளிமையான பொருள்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்து, உணவுப் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்களை தரணிக்குச் சொன்னது நம் தமிழ்ச்சமூகம். `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவ..
₹190 ₹200
Publisher: அருணோதயம்
’கட்..டாயம் வருவேன்’என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான்.’அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன்......ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை’
ஒரே ஒரு வருடத்தில் அவன் சொன்னபடி ஆகிவிட்டதே ! அதுவும் தஞ்கைகள் ரஞ்சனி மற்றும் அபரஞ்சி இருவரின் எதிர்காலம் வேறு கேள்விக்குறி ஆகி விடுமோ ?அதற்காகவேனும் அவன..
₹143 ₹150