Menu
Your Cart

தமிழ்க்குலம் பதிப்பாலயம்

இராசீவ்காந்தி கொலை வழக்கு - தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர் மீட்பு
-5 % Out Of Stock
இராசீவ் கொலைவழக்கின் முழு பரிமாணத்தையும் துல்லியமாக சுட்டிக்காட்டியதுடன், வழக்கில் சம்பந்தப்படாதவர்களுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக மரணதண்டனை வழங்கியதைக் கண்டித்து, மரணதண்டனை என்ற தண்டனை விதிப்பதையே கேள்விக்கு உள்ளாக்கி அதற்காக தமிழகம் தழுவிய இயக்கத்தை நடத்திய ஐயா நெடுமாறன் அவர்களின் முயற்..
₹760 ₹800
உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்
-5 %
அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக்..
₹665 ₹700
தமிழன் இழந்த மண்
-5 %
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில ம..
₹95 ₹100
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts) பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
-5 % Out Of Stock
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை..
₹950 ₹1,000
பெருந்தலைவரின் நிழலில்
-5 %
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல். மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற..
₹570 ₹600
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
-4 %
மனித குலமும் தமிழ்த் தேசியமும்தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலைய..
₹86 ₹90
Showing 1 to 9 of 9 (1 Pages)