Menu
Your Cart

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

மனித குலமும் தமிழ்த் தேசியமும்
-4 %
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.


இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தமிழினத்தின் தொன்மை குறித்தும் அது தேசிய இனமாக இயங்கி வந்திருப்பது குறித்தும், இவ்வியக்கத்தின் நெருக்கடிகளில் தமிழினத்தின் அனைத்து இனவியம் சார்ந்த பொருண்மை குறித்தும் மிக மேலான முறையில் தமிழ்த் தேசிய அறிஞர் பழ. நெடுமாறன் அவர்கள் நுட்பமாகவும் முனைப்புடனும் இந்நூலில் அணுகியுள்ளார்.



Book Details
Book Title மனித குலமும் தமிழ்த் தேசியமும் (Manitha Kulamum Tamil Desiyamum)
Author பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran)
Publisher தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam)
Pages 128
Year 2013
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் ..
₹171 ₹180
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை..
₹950 ₹1,000
அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக்..
₹665 ₹700