Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உ..
₹464 ₹488
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உ..
₹464 ₹488
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட.
மேட்டுக்குடி பானமான காப்பியை அனைவருக்குமானதாக மாற்ற நிகழ்ந்த சமூகநீதிப் போராட்டங்களை அறிவீர்களா? உண்ணும்போது ஒதுக்கி வைக்கும் குட்டியூண்டு கிராம்புதான் சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலகையே இயக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பன்றிகளுக்கான உணவா..
₹474 ₹499
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் ஏற்ற உணவியல் (டயட்) முறைகளை இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உறுப்புகளின் செயல்பாடுகள், எடை, சத்துக் குறைபாடு மற்றும் பணிச் சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் வகைகள..
₹105 ₹110
Publisher: செம்மை வெளியீட்டகம்
செம்மை நலம் எனும் நலக்கொள்கை, ஆக்கை, மனம், உயிர் ஆகிய மூன்று நிலைகளுக்கும் ஐம்பூதங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படை கொண்டது. அம்மையப்பர் படைப்பின் பண்புகளை விரிந்துரைக்கும் இயல்பு கொண்டது. இக்கொள்கையினை விளக்கும் நூல் வரிசையில் இஃது முதல் நூல்!..
₹76 ₹80
Publisher: தடாகம் வெளியீடு
உணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவை?நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்?எப்படிப்பட்ட உணவைஉட்கொண்டால் நோயில்லாமல்வாழலாம்?இக்கேள்விகளுக்கு அறிஞர்கள்தக்க விடை கூறியுள்ளனர்...
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹247 ₹260
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹261 ₹275