Publisher: வாசகசாலை பதிப்பகம்
குழந்தைகளிடம் கதைகளை நிறைய பேசுவோம், அவர்கள் உலகத்திற்கான எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிடுவார்கள், குழந்தைகளிடம் புத்தகங்களை நிறைய கொடுப்போம், இந்த உலகத்தை அவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதை நிறைவேற்றுவார்கள..
₹86 ₹90
Publisher: அந்தாதி பதிப்பகம்
நான்கு நண்பர்கள் ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள் அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களை தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார்...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் அவசரம் ஆபத்தில் முடிந்தது. ஆபத்திலிருந்து தப்பித்ததா மஞ்சள் வண்ணத்துப்பூச்சி? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
சுஜாதாவின் பிரபல நாடகங்களில் மிக முக்கியமான நாடகம் இது. பூர்ணம் விஸ்வநாதன் அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதை களமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது. அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைபட வழங்கப்பட்டுள்ளது. பாலைவன வெண்மண..
₹29 ₹30