Publisher: புதுக்கவிதை பதிப்பகம்
காத்திரமான கவிதை மொழியில் மட்டுமல்ல எளிமையான நாட்டுப்புறப் பாடல் மொழியிலும் தீவிரமான கருப்பொருளைக் கதைத்திட முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளன இந்தக் கவிதைகள்...
₹119 ₹125
Publisher: கடற்காகம்
உலகமெலாம் பரவியிருக்கும் ஈழத் தமிழரின் புலப்பாடுகளை அவர்களின் வீடு திரும்புதல் குறித்த எதிர்காலத்திற்கான கேள்விகளாக்கி வரும் அநேக பிரதிகளுக்கு மத்தியில், ஈழத் தமிழர்களுக்கும் இங்குள்ள எளிய உழைக்கும் மக்களுக்குமிடையே வாழ்வை சமன் செய்துக்கொள்ளும் பார்வையில் தாய்த தமிழகத்திலும் கைவிடப்படும் ஏதிலிகளை இவ..
₹105 ₹110
Publisher: கடல் பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
Publisher: நீலம் பதிப்பகம்
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது
பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ,
உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல,
உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60
Publisher: கருப்பு
தர்வீஷின் முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் காலக் கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உ..
₹485 ₹510