Publisher: வாசகசாலை பதிப்பகம்
கொலுசொலியே கடலென
ஓடாமல் நின்று விட்ட நதி
மழையெனப் பொழிகிறது
இந்த முற்றத்தில்.
கனவுக்குள் தாழ் நீக்கி
யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு
உனக்கும் எனக்கும் நடுவில்.
கவிதைகளில் நீந்தி நீந்தி வரும்
குவளைகளை
நான் பார்த்தது
உறக்கத்திலா?
விழிப்பிலா?
உன் ஊடலைப் போல் நழுவும்
இன்னொரு குவளையை
உடைத்து நொறுக்..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆதி வேளாண் நில மனிதரின் மூர்க்கம் உறைந்திருக்கும் இக் கவிதைகள், தான் கடந்து வந்த நீண்ட
பருவ காலங்களின் உளவியல் கதைகளை முதிர்ச்சியான நிலையில் எழுதிப் பார்த்திருக்கின்றன. நமது வாழ்வெனும் சட்டகத்தில் தாவர, விலங்குணர்ச்சிகளின் இயல்பு நிலைகளை அதிகரித்துக் காட்டும் இத் தன்மை
தமிழ் வாழ்வின் தொன்மையை நவீ..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்? வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை. மானம்,..
₹95 ₹100
Publisher: சிந்தன் புக்ஸ்
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!..
₹285 ₹300