Publisher: பாரதி புத்தகாலயம்
எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான். பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம்..
₹33 ₹35
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில், மிசா சட்டத்தின்கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு. சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
இம்மாதிரி, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாசித்த அத்தனை பேரின் வாசக அனுபவங்களையும் தொகுத்து இன்னொரு புத்தகமாக வெளியிடும் முயற்சியில் சுந்தர் துணிந்து இறங்கியிருப்பது எனக்கு வியப்பளித்த விஷயம். இம்மாதிரியான தொகுப்பு நூல்கள் தமிழில் இதுவரை மிக மிக அரிதாகவே – மொத்தமே இரண்டோ மூன்றோதான் வந்திருப்பதாக எனக்கு..
₹181 ₹190
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காணப்போகிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும்..
₹14 ₹15
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாட்டு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும், கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவா..
₹404 ₹425
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த ..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
எதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்) - பா. பிரபாகரன் :சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எதிராக பல்வேறு தள்ங்களில் நாம் இயங்க வேண்டிய தேவை உள்ளது.இந்துத்துவம், சாதி ஒழிப்பு, அம்பேத்கரியம் என்னும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இந்தியச் சமூகம..
₹114 ₹120