Publisher: கிழக்கு பதிப்பகம்
எம்டன் செல்வரத்தினம் - சென்னையர்கள்: கதைகள்கிழக்கு பதிப்பகம் 2017ம் ஆண்டு நடத்திய ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பே இப்புத்தகம்.எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழ..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த நூலில் இணையம் மற்றும் அதன் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களை விரிவாக விளக்காமல் சுருங்கச் சொல்லிவிட்டு அதன் பயன்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இத்துடன் அண்மைக் காலாமாக அடிக்கடி முணுமுணுக்கப்படும் சைபர் சட்டங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள மனிதர்களுடன் விளையாடிக் களிக்கத் துணைபுரியும் ஆன்லைன் கேம்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒவ்வொரு பெண்களும் கற்றுப் பயனடைய வேண்டிய தையல் கலைகளில் எம்பிராய்டாரி ஒன்றும், எம்பிராய்டரி ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் 66 விளக்க படங்களுடன் விவரித்துள்ளார். அரசுத் தேர்வுக்கும் இந்நூல் உதவும்..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
உலகம் முழுக்கப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தில் அபாரமான ஒற்றுமை உண்டு. 'நான் அணிந்திருக்கும் உடை, உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக, மிகச் சிறப்பானதாக, எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக, அசத்தலாக இருக்க வேண்டும்' என்று மனதார விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது! அந்த ..
₹171 ₹180
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந் திருப்பவளே!
நயந்த மொழிகளிங்கு
நாலாயிர மிருந்தும்
உயர்ந்தவளே உன்னைப்போல்
உயிர்மெய்யோ டிருப்பவர் யார்?
வாயின் சுவாசமே!
வைத்தாலும் தித்திக்கும்
காயாத கனிச்சுவையே!
காதருந்தும் கள்ளே!
எம்மொழி செம்மொழி
..
₹214 ₹225
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு
திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன.
பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எரி நட்சத்திரம்(சிறுகதைகள்) - க.சீ.சிவக்குமார் :மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் ..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான..
₹133 ₹140
Publisher: அகநி பதிப்பகம்
எரியத் துவங்கும் கடல் நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்த..
₹261 ₹275
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..
₹309 ₹325