Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு திரைப்படத்தை தடாலடியாக மாற்றிப்போடும் புதிய புதிய காட்சிகள், கதைகள், காதல் என மிகவும் அந்தரங்கமாக எழுதிவைத்த ஒரு டைரியை ஒரு வருங்கால இயக்குநர் தவறவிடுகிறார் என்று வைத்துக் கொண்டால், உங்கள் கையில் புத்தகமாக கிடைத்திருப்பது அந்த டைரிதான். படித்து முடிக்கும்போது ஒவ்வொரு கதையிலும் அவ்வளவு சுவாரஸ்யங்..
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
ஓர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்விக அற்புதங்கள், இரு தத்துவங்கள் என்னும் பொருளில் ஆலயங்களை அணுகும் புதிய முயற்சி ஜி.எஸ்.எஸ்ஸின் கட்டுரைகளில் வெளிப்படும். அதில் பொதிந்திருக்கும் உண்மை, தத்துவம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னமும் பக்தியின் மீதான பற்றை உங்களுக்குள் வளர்க்கும். ஆலயம் தொடர்பான புர..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வ..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒன்றுக்கும் உதவாதவன்அ.முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இங்கே சாத்தியமாகிறது. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, இ..
₹214 ₹225
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை.
அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" எனச் சொல்வது ஒரு சொல் அல்ல! அது ஒரு வைரக் கல்! ஆம், பட்டை தீட்டப்பட்ட வைரக் கல்!
கலைஞர்..
₹114 ₹120
Publisher: வானவில் புத்தகாலயம்
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-2ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட..
₹95 ₹100
Publisher: வானவில் புத்தகாலயம்
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-3ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹95 ₹100