Search Criteria
Products meeting the search criteria
Publisher: எதிர் வெளியீடு
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மக..
₹428 ₹450
Publisher: குமரன் பதிப்பகம்
எங்கோயோ ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. எதற்காகவோ ஒரு பெண் விம்மிக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவனைத் தேடி காவலர்கள் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் தீவிரமாக 'எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான்,
பச்சைக் கிளிகளைத் தொலைத்துவிட்ட ஆதிக் காடு களின் அம்மா ஞாபகத்தையும் வெள்ளைப் புறாக..
₹48 ₹50
Publisher: கருப்புப் பிரதிகள்
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தனமஜீத்தின் மொழிக் கிளர்த்தும் படிமக் குறியீடுகளாலான கவிதை அனுபவம் சிங்கள-தமிழ் இனவாத வன்மங்களை எதிர் கொள்கிறது.சித்திரம் என்கிற படிமம் இதற்கு முன்னான கவிப் பிரதிகள் எவற்றிலும் இவ்வளவு நுண்மையாக கதையாடப்பட்டதில்லை...
₹33 ₹35
Publisher: பார்த்திபன் வெளியீடு
2 ம் லெப். தமிழின்பன் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலபை புலிகள் இயக்கத்தில் இணைந்து சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் கடமையாற்றினார். தாக்குதலணியில் ஒரு போராளியாக தனது களப்பணிகளைத் துவங்கிய தமிழின்பன் புவிநிலைகாண் தொகுதி, வரைபடம் முதலான சிறப்புப் பயிற்சிகளை பெற்று இளம் அணித் தலைவனாக செயற்பட்டார். ஆனையி..
₹114 ₹120
Publisher: சாகித்திய அகாதெமி
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக..
₹114 ₹120
Publisher: பூம்புகார் பதிப்பகம்
ஆசைதான் மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்த பெருமான் என்றைக்கோ சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை உணர்ந்தவர்கள் வெகு குறைவு. "மற்றவை நள்ளிரவு 1.05க்கு" என்கிற இந்த நாவல் அந்த உண்மையைத்தான் சத்தம் போட்டுச் சொல்கிறது. ஒரு பெண்ணின் பேராசை எத்தகைய கோரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான்..
₹52 ₹55
Publisher: உயிர்மை பதிப்பகம்
மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லைநோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்..
₹95 ₹100
Publisher: சிந்தன் புக்ஸ்
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் படிப்பவர் மனதில் ஒருவகைக் கலக்கத்தையும், வெறுமையையும் ஏற்படுத்துபனவாகவும் அமைந்துள்ளன எனலாம். காரணம், போர்ச் சூழலின் கொடூரங்கள், இழப்புகள், இரத்தச் சகதிகள், வாழ்விழந்து தவிக்கும் சாதாரண மக்களின் துடிப்பு என்பன, இந்த உலக வாழ்வு எவ்வளவு சுதந்திர..
₹95 ₹100
Publisher: பரிசல் வெளியீடு
இக்கதைகளில் உள்ள பாத்திரங்கள் அனைவரும் இந்தப் பூவுலகில் நீங்களும் நானும் சந்திப்பவர்கள்தான். ரோகிணி போன்ற கல்லூரி மாணவிகள், நரசுவைப் போன்ற கோழிக் காமப்பித்தர்கள், ராஜாவைப் போன்ற சரசசல்லாபிகள், சுந்தாவைப் போன்ற காந்தி பக்தர்கள் இத்தனை பேரும் இன்றும் உள்ளவர்களே. இதிலுள்ள எந்த ஒரு பாத்திரத்தையும் நான் ..
₹166 ₹175
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :”முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது.மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது,உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று!இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர்,அழிவு,கொடுங்கொலைக..
₹114 ₹120