Publisher: தன்னறம் நூல்வெளி
காலம் பாரித்த ஓர் உள்ளங்கை
~
எந்தக் கைவிரல்கள்
மாயத்தின் சாயத்தைக்
குழைத்துக் கொண்டதோ
எந்தக் கனவுகள்
காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ
எந்த ஆன்மா
துயரத்தையும் ஆனந்தத்தையும்
மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ
அந்த ஒன்றே
கவிதையாக எங்கோ நிகழ்கிறது
உள்ளும் புறமும்
வெளியெங்கும்
சதாநித்ய காலமும்
கவிதை நிகழ..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திர..
₹409 ₹430
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கங்களாகக் கருதப்படுவது ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மதுரை சுல்தானிய ஆட்சி. தமிழர்களைப் பெரும் துன்பத்தில் தள்ளிய அந்த ஆட்சியிலிருந்து தமிழகம் எப்படி விடுபட்டது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.
விஜயநகரப் பேரரசின் இளவலான குமார கம்பண..
₹152 ₹160