Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?
-5 %
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹285 ₹300
Publisher: Shiva media
வீரப்பன் வரலாற்றை முழுமையாகக் கொண்ட நூல். அவரது சிறுவயது முதல் 1991 இறுதியில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை அமைக்கும் காலம் வரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு . அடுத்த இரு பகுதிகள் வெளிவர உள்ளது. நூலாசிரியர் சிவசுப்ரமணியம். 1993 இல் வீரப்பனை நேரில் சந்திக்க நேர்காணல் எடுத்தவர். 25 ஆண்டுகள் நக்கீரன் வார இ..
₹600
Publisher: Shiva media
வீரப்பன் வரலாற்றை முழுமையாகக் கொண்ட நூல். நூலாசிரியர் சிவசுப்ரமணியம். 1993 இல் வீரப்பனை நேரில் சந்திக்க நேர்காணல் எடுத்தவர். 25 ஆண்டுகள் நக்கீரன் வார இதழின் செய்தியாளராக பணியாற்றியவர்...
₹500
வீரப்பன்-காட்டுராஜாவின் கதை
-5 % Available
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹428 ₹450
வீரமங்கை வேலுநாச்சியார்
-5 %
சிவகங்கைச் சீமையைமீட்டெடுத்த பேரரசிந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர் படையை எதிர்த்து போரிட்ட முதல் வீரப் பெண்மணி, ஜான்சி ராணிக்கு முன்னோடியாக இருந்த வீர மங்கை, 'கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல்; கணவனைக் கொன்ற கயவனைக் கொல்லாமல் சாகமாட்டேன்' என்று சபதம் எடுத்த வீர மங்கை, வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித..
₹86 ₹90
வீராதி வீரன் அலெக்ஸாண்டர்
-5 % Available
வரலாறு எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அக்கலையில் கைதேர்ந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் புளூட்டார்க். அவரது வரலாற்று நாயகர்கள் எந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயினும் அவர்களை மனிதன் என்ற கண்ணோட்டத்தில் அணுகி, அவர்களின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து வரலாறு எழுதுவதே புளூட்டார்க்க..
₹86 ₹90
வீழ்வேனென்று நினைத்தாயோ?
-5 % Available
திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலு..
₹219 ₹230
Showing 889 to 900 of 930 (78 Pages)