Publisher: காவ்யா
க.நா.சு. ஒரு தேர்ந்த விமர்சகர். இதில்
மனிதகுல சிந்தனை வளம்
இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் உலக இலக்கியம்
இந்திய இலக்கியம் இலக்கியச் சிந்தனைகள்
ஆகியவை கணையாழி, முன்றில், கசடதபற, எழுத்து, ஞானரதம், போன்ற இதழ்களில் இருந்தும் நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன....
₹950 ₹1,000
Publisher: அழிசி பதிப்பகம்
தமிழில் நவீன இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்த ஆளுமைகளில் ஒருவர் க. நா. சுப்ரமண்யம். ஐம்பதாண்டு எழுத்தியக்கத்தில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அரிச்சுவடிகள். அவை முன்னோடிகளின் சாதனைகளை வியந்து போற்றியதோடு, புதியவர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு வ..
₹219 ₹230
Publisher: தன்னறம் நூல்வெளி
காலம் பாரித்த ஓர் உள்ளங்கை
~
எந்தக் கைவிரல்கள்
மாயத்தின் சாயத்தைக்
குழைத்துக் கொண்டதோ
எந்தக் கனவுகள்
காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ
எந்த ஆன்மா
துயரத்தையும் ஆனந்தத்தையும்
மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ
அந்த ஒன்றே
கவிதையாக எங்கோ நிகழ்கிறது
உள்ளும் புறமும்
வெளியெங்கும்
சதாநித்ய காலமும்
கவிதை நிகழ..
₹95 ₹100
Publisher: நீலம் பதிப்பகம்
கக்கன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசாங்கத்தில் சில துறைகளின் அமைச்சர், நேர்மையானவர், எளிமையானவர் என்று மட்டுமே அறியப்பட்ட சமூகத்தில் அவருடைய பொருளியல் சிந்தனைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் நீராதார உருவாக்கம், உற்பத்திப் பெருக்கம் போன்ற பொருளியல் செயல்களில் அவருடைய பங்களிப்பைச் சுட்டுகிறத..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திர..
₹428 ₹450