Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒரு காலனிக் குடியிருப்பில் பெரும்பேர் பெற்ற பறையடிக்கும் குடும்பத்தின் வாரிசாக பறையடிப்பதில் பேரார்வமும் ஈடுபாடும்கொண்டு பறையிசையை நேசிக்கும் இளம்பெண்ணின் கதை. சுதந்திரச் சிந்தனையுடனும் முற்போக்கு எண்ணங்களோடும் தன் கல்வித் தகுதியோடு வாழ்வை எதிர்கொள்ளும் பெண் சந்திக்கும் வாழ்வனுபவங்கள் புனைவாக்கப்பட்..
₹86 ₹90
Publisher: கவிதா வெளியீடு
எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலமல்ல. அதன் அசைவு என் தமிழ், அதன் அலை என் கலை அதனுள் நானும் என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம். ஒரு கிராமத்து நதி இபோது தமிழ் வாசகர் நெஞ்சங்களில் எல்லாம் பாய்வது கண்டு மகிழ்ந்து போகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளில் 11ஆம் பதிப்பு என்பது ஒரு சாதனை அல்ல, ஆயி..
₹95 ₹100
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கண்ணாடி தேக காங்க்ரிட் வன சென்னை மாநகரில் தன் சொந்த கிராமத்தின் வேர்களை தேடியபடியான பழம்பெரும் ஞாபகங்களில் கண்டடைந்த இந்நூலில் தன் நஞ்சைப் பூதலத்தின் பச்சைய எழுத்துக்களை கால பிம்பங்களாய் உலவவிட்டபடி நகர்கிறது சுந்தரபுத்தனின் தூரிகைப்பேனா.....
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது..
₹124 ₹130