Menu
Your Cart

Special Offers

கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்
-5 %
காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த கொடூரம், தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மரண வீட்டுக்குள் நுழைந்து நிரந்தர ஊனத்தோடு வெளியேறிய படைப்பாளியின் அனுபவத்தைப் புனைவின் கூறுகளோடு விவரிக்கும் நூல் இது. மரண தண்டனையோ கொலைத் தாக்..
₹285 ₹300
கத்தி வீசுபவர்
-5 %
வெவ்வேறு காலத்தையும், பிராந்தியத்தையும் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வேறு வேறு கதைகளை ஒன்று சேர கோர்ப்பது ஒரு தொகுக்கும் பணியென்றால், மாறுபட்ட காலத்தில் மாறுபட்ட புனைவம்சம் பொருந்திய கதைகளை எழுதிய எழுத்தாளர்களை ஒரு சேர வாசிக்க வாய்ப்பதும் ஒரு வகையில் பெரும் பேறு என்பேன். பழைய கதை, புதிய..
₹276 ₹290
கத்திக்காரன்
-5 %
எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதிநாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால்,வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப..
₹143 ₹150
கத்தியின் விளிம்பு
-5 % Out Of Stock
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை அறிவதற்கான ஆன்மீகத் தேடலில் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். இதில் சோமர்செட் மாம் ரமண மகரிஷியை ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்..
₹618 ₹650
கத்தியின்றி ரத்தமின்றி
-5 %
கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள். அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்ட..
₹171 ₹180
கத்தியின்றி ரத்தமின்றி..!
-5 % Available
எப்படியும் -வாழலாம் என வாழ்பவர்கள் ஏராளம். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்வை வகுத்து வாழ்பவர்கள், புகழின் சுவடுகள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய புகழ் வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதி...
₹90 ₹95
கந்த சஷ்டி கவசம்
-5 %
தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பெருக்கி, அனைத்து நலன்களையும் அருளும் ஆறுமுகப் பெருமானின் திருவருளைப் பெற, தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஒரு வரப்பிரசாதம். நோய்கள் அகல, பயங்கள் நீங்க, செல்வச் செழிப்புடன் வாழ, முருகப்பெருமானின் திருவருட் கவசம் இப்புத்..
₹81 ₹85
கந்தன் கதை கேளுங்கள்
-4 % Out Of Stock
ஸ்காந்தம்' என்று ஒரு மதமே உண்டு. கந்தனை மாத்திரமே வணங்கி பூவுலக வாழ்க்கையின் சுகங்களையும் நிம்மதியையும் பெற்று வாழ்பவர்கள் கந்தனின் பக்தர்கள். இப்போது இருக்கும் அவசரமான உலகத்தில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது. அதனாலேயே, பெருமை மிக்க நம் நாட்டின் புராண இலக்கியச் செல்வங்களைப் பற..
₹67 ₹70
Showing 9337 to 9348 of 28096 (2342 Pages)