Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
குமரி நாட்டில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களை எல்லாம் திராவிடர்கள் என்று கூறுகிறார்கள். தமக்கு முந்தைய ஆய்வாளர்கள் திராவிடர்கள் என்று கூறுவதை முற்றிலும் கா.சு. பிள்ளை அவர்கள் ஒதுக்கிவிடவில்லை. அதேவேளை அவர் கூறுகிறார்: “ஆராய்ச்சிக்கு, திராவிடர் என்ற சொல்லை விடுத்துத் தமிழர் என்று வழங்குதலே பொருத்தம..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் செயல்படும் அழகியல் பற்றி விளக்குகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமந்திரம் என்று இலக்கிய நூல்களிலிருந்தும் குறிப்புகளை இந..
₹219 ₹230
Publisher: Rare publication
திராவிட மாயை முதல் பகுதி பிப்ரவரி 2010இல் வெளிவந்தது. ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இரண்டாம் பகுதி உங்களிடம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட என்றே பொதுவெளியில் நான் அறியப்படுகிறேன். அடையாளங்கள் அனைத்தையும் தவிர்த்து விட்டு ஏகாந்தமாக வாழ வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இருந்தாலும் இன்னும்..
₹570 ₹600
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி ..
₹33 ₹35
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.
மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர்.
பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இ..
₹561 ₹590