Menu
Your Cart

Special Offers

கண்ணீரால் காப்போம்
-5 % Available
நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும், காதலையும், கம்பீரத்தையும், ராஜ்யங்களின் வளங்களையும், வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த காலத்தில், வரலாற்று நாவலுக்கான கோட்பாட்டை வரையறுத்தது பிரபஞ்சனின் எழுத்துகள். வரலாற்றையும், புனைவையும் கலந்து எப்படி புதிய ஒரு வரலாற்..
₹204 ₹215
கண்ணீரினூடே தெரியும் வீதி
-5 %
குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது. பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதைத் தேவமுகுந்தன் நிரூபித்திருக்க..
₹71 ₹75
கண்ணீரில் வாழ்பவர்கள்
-5 %
நீங்கள் அழும்போது ஆறுதலாக உங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள யாருமில்லையா? இதோ... இந்தப் புத்தகத்துடன் உங்கள் கைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு கவிதையின் மடியிலும் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறுங்கள். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையையும் உங்கள் கண்ணீரால் நனையவிடுங்கள். புதியதொரு மனித..
₹171 ₹180
கண்ணீரைப் பின்தொடர்தல்
-5 % Out Of Stock
இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் க..
₹119 ₹125
Showing 9661 to 9672 of 29458 (2455 Pages)