Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் 'கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்'. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்..
₹119 ₹125
Publisher: DNA publication
கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயில் வட்டம், நெய்வாசலைச் சேர்ந்த நெய்வாசல் நெடுஞ்செழியன் சிதம்பரம் நகரில் வசித்து வருகிரார். தினத்தந்தி நாளிதழின் அருள் தரும் ஆன்மிகம், தினகரன் ஆன்மிக மலர், ஓம் சரவணபவ, சப்தகிரி இதழ்களில் இவரது ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன...
₹190 ₹200
Publisher: தேநீர் பதிப்பகம்
ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கிறது. இங்கு பெண்கள் கட்டுப்பாடு அற்றவர்களாகத் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனக்குழுச் சமூகத்தில் பெண்கள் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் தகுந்த சான்றுகளாக அமைகி..
₹114 ₹120