Publisher: விகடன் பிரசுரம்
எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத..
₹247 ₹260
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறி..
₹209 ₹220
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவா..
₹128 ₹135
Publisher: மயூ வெளியீடு
இந்தக் கொலைக்காகத் தான் இத்தனை நேரமும் பார்வையாளர்களுக்கு பல்வேறுவிதமான யூகங்களைக்கொடுத்திருந்தது திரைக்கதை..
₹171 ₹180
Publisher: வானம் பதிப்பகம்
கதை சொல்வதும் கதை கேட்பதும் பொழுது போக்கவோ, துக்கம் வரச்செய்யவோ அல்ல. உணர்வுகளைக் கடத்தவும், அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி. பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராகப் பயணிக்கின்றன. பாட்டி, வடை என்ற இரண்டு சொற்கள் போதும். உங்களுக்கு ஒரு ..
₹48 ₹50
Publisher: கவிதா வெளியீடு
உலகில் உள்ள பொருள்கள் அனைத்துக்குமே ஒரு கதை உண்டு என்று சொல்லும் ஆசிரியர் வாண்டு மாமா, உலகம் பிறந்த கதை, சூரிய குடும்பத்தின் கதை, மருத்துவம் தோன்றிய கதை, உலோகங்களின் கதை முதலான கதைகளை காரணங்களோடு விரிவாக விளக்கியுள்ளார். படித்துப் பாதுகாக்கவேண்டிய நூல்! ..
₹333 ₹350