Menu
Your Cart

Special Offers

கருவில் வளரும் குழந்தை
-100 % Out Of Stock
இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல்.அதிலும் மனதஉயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்..
₹0 ₹0
கரை ஒதுங்கிய காகிதங்கள் கரை ஒதுங்கிய காகிதங்கள்
-5 %
கதை சொல்லி வரும் கவியும், கவிதை சொல்லி வரும் கதையும் ஒரு உயிரின் ஆதி முதல் அந்தம் வரை உள்ள வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி, முதலில் கதைகளைச் சொல்லி பின்பு கவிதையாய் வருவது இந்த கவிதை நூலின் தனித்துவம். தேடிய வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்த வாழ்க்கையில் வாழ்ந்தும் "தேடினேன் கிடைத்தது ஆனா..
₹76 ₹80
கரை சேர்த்த கட்டுமரம்
New -5 %
Publisher: Dravidian Stock
விடுதலை அடைந்த காலம் தொடங்கி 2021 வரை தமிழ்நாடு, தன் கட்டமைப்பில் கண்ட சீரான, பரவலான வளர்ச்சிக்கு நிகராக வேறு ஒரு மாநிலம் ஏதேனும் உருவாகியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மை. நாட்டின் பொருளாதாரத் தலைநகரம் மும்பை மாநகரம் இருக்கும் மராட்டிய மாநிலம் கூட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்க..
₹133 ₹140
கரை மணலும் அலை நுரையும்
-5 %
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100
கரைந்த நிழல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிற..
₹209 ₹220
Showing 9721 to 9732 of 28061 (2339 Pages)