Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. 'ஒரு துவக்கத்தின் கதை' இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுக..
₹133 ₹140
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
முன்பு நூறு உலக இலக்கிய நாவல்களைப் பற்றிய நீண்ட கட்டுரைகளை எழுதினேன். அவற்றில் சிலவற்றை மட்டும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன். பலவற்றை என்னுடைய வகுப்பறைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய வாசிப்பின் வழி அந்த நூறு நாவல்களின் வழி நான் தேடிக்கண்டடைந்தவற்றை ஓர் இலக்கிய விமர்சன நூலாக எழுதவேண்டும் என்பத..
₹228 ₹240
Publisher: சாகித்திய அகாதெமி
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளும்; வெற்று உடம்போடு, கோவணம் கட்டிய மனிதர்களும்தான் ஒரு காலத்தி..
₹257 ₹270
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது.
‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில..
₹228 ₹240
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது.
மண்ணின் மனதை வாசித்தறிந்த கலைஞர் விபூதிபூஷண். அவரது படைப்புலகில் இயற்கை தனது மானுடச் சாயலை வெளிப்படுத்துகிறது. தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் மனித இயல்பு கொள்க..
₹90 ₹95
Publisher: அவனிஷ் பதிப்பகம்
காட்டு பூக்கள்வசந்தமும் தென்றலும் காட்டுக்குள் புகுந்து நன்மலர் வாசத்தை அள்ளிக் கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்தது இக்காட்டுப் பூக்கள் என்ற கவிதை நூல். படித்துப் பாருங்கள்! வசந்தம் உங்களையும் தேடி வரும். ..
₹57 ₹60
Publisher: சாகித்திய அகாதெமி
அடிபட்ட காட்டு வாத்து ஒன்றை மையமாக கொன்டு மனிதர்களின் சிக்கலான உணர்ச்சிசள் அனைத்தும் நன்றாக இணைக்கப்படுகின்றன...
₹57 ₹60
Publisher: இருவாட்சி பதிப்பகம்.
காட்டு வெளியிடைஒரு பொறியியலாளர். சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்ணை, யாழ்வளைகுடாவைப் பிரிந்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...
₹67 ₹70
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம்.
அவசரம..
₹143 ₹150