Menu
Your Cart

இருவாட்சி பதிப்பகம்.

ஐந்திணை
-5 %
ஐந்திணைகவிதைகளின் சமகாலத்  தன்மை , சமூக, அரசியல் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை நேர்பட பதிவு செய்தல் புதியமாதவியின் பலம். தன் வாழ்வோடு மிக நெருங்கியத் தொடர்புடைய அரசியல் இயக்கத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின் அறம் சார்ந்த தைர்யம், நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிர்ஷ்டம..
₹57 ₹60
காட்டு வெளியிடை
-4 %
காட்டு வெளியிடைஒரு பொறியியலாளர். சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்ணை, யாழ்வளைகுடாவைப் பிரிந்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...
₹67 ₹70
தனித்திருக்கும் அரளிகளின் மதியம்
-5 %
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து பூத்திருக்கும் ஒரு புதுக் கவிஞர் ப. காளிமுத்து. அவரின் முதல் தொகுப்பு ' தனித்திருக்கும் அரளியின் மதியம்.'. தலைப்பிலேயே அவரின் தனித்துவம் தெரிகிறது. கவிஞருக்குள்ளிருந்து வெளிப் பட்டிருக்கும் சிந்தனைகள் இன்னும் அவருக்குள் ஏராளமான சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன என்ப..
₹95 ₹100
நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
-5 %
நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
பிறைக்கூத்து
-4 %
பிறைக்கூத்து‘காலச்சுவடு’ இதழின் ஆலோசனை,  குழுவில் இடம் பெற்றுள்ள இவர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சிறுகதைகளுக்கான 2007-ம் ஆண்டின் விருதினைப் பெற்றவர். மேலும், இலக்கியச்சிந்தனை திருப்பூர் தமிழ்ச்சங்கம், த.மு.எ.ச. கலை இலக்கியப் பெருமன்றம், ஜோதி விநாயகம் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ள..
₹86 ₹90
Showing 1 to 12 of 13 (2 Pages)