Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது, காந்தி எழுதிய ‘From Yervada Mandir’ என்ற நூலைத் தழுவியது.
முன்பு எப்போதையும்விட, இன்றைக்குதான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார். அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டியதில்லை, அவர் என்ன சொல்லவரு..
₹166 ₹175
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை..
₹475 ₹500
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாங்கள் 40 ஆண்டுகள் பாதுகாத்த மாபெரும் தலைவரின் உயிரை நீங்கள் 5 மாதங்கள் கூட காப்பாற்ற முடியாதவர்கள் ஆகிவிட்ார்கள் என்று மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில், வெள்ளைக்கார அதிகாரிகள் ஆதங்கப்பட்டதை மந்துவிட முடியாது. அந்த மதவெறி இன்றும் இப்போதும் தொடர்வதுதான் வேதனைக்குரியது.
மதவெறியின் கோரக்..
₹428 ₹450
Publisher: பாரதி புத்தகாலயம்
“மாணவன், தான் வசிக்கும் சூழலை விட்டு விலகித் தனித்து போகாத கல்வி; உடலுழைப்புடன் கூடிய கல்வி; புத்தகச் சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி¢; செயல்பாடுகள் நிறைந்த கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி’’ என்பதாக கல்வி குறித்து காந..
₹114 ₹120
Publisher: இலக்கியச் சோலை
கோட்சே வெளிப்படையாக புகழப்பட்டு அவனுக்கு சிலையும் கோயிலும் இந்நாட்டில் அமைக்கப்படும் என்று இரண்டு தசாப்தங்களுக்கு முன் கூறியிருந்தால் யாரும் அதனை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இவை அனைத்தும் நம் கண் முன் அரங்கேறி வருகின்றன.
காந்தியின் உண்மை வரலாறும் சிந்தனைகளும் அவரை நினைவு கூர்வதற்காக அமைக்..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
மதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக்கம். வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவ..
₹798 ₹840
Publisher: நர்மதா பதிப்பகம்
காந்திஜியின் பொன் மொழிகள் என்ற இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் 3 பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் மகாத்மாவின் மணிமொழிகளுக்கு ஒப்பான சமயக் கருத்துகளும், இரண்டாம் பகுதியில் மகாத்மாவின் மணி மொழிகளும், இறுதியில் காந்திஜியின் கூற்றைப் பிரதிபலிக்கும் உலக அறிஞர்களின் பலரின் கருத்துகளும் இடம்பெற..
₹48 ₹50
Publisher: சந்தியா பதிப்பகம்
50,000 பஞ்சாபி படை வீரர்கள் சாதிக்க முடியாததை, காந்தி என்ற பெயருடைய நிராயுதபாணி மனிதர் சாதித்துக் காட்டினார். அமைதியை நிலைநாட்டினார். - வைஸ்ராய் மௌண்ட் பேட்டன் காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அஹிம்சை அணுகுமுறைக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் இப்பொழுதுதான் புரிந்துகொண்டோம். - ஸ்டேட்ஸ்மன்..
₹0 ₹0