Publisher: சந்தியா பதிப்பகம்
உங்களைப் பார்க்கும் போது நீங்கள் கடந்து போய்க்கொண்டு இருந்தீர்கள். உங்களைப் பார்த்து முடிப்பதற்குள் நீங்கள் கடந்து போய்விட்டீர்கள். கடந்து போதலின் அழகு உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. *** இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் நடனம் இடுகிறது? இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் துக்கத்தில் கு..
₹71 ₹75
Publisher: அழிசி பதிப்பகம்
மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை.
"தனிமை..
₹95 ₹100
Publisher: Notionpress
இந்தக் கவிதைத் தொகுப்பு, நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் உள்ள அழகைப்படம்பிடித்துக்காட்டுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் அப்பாவித்தனம் முதல் முதியவர்களின் ஞானம் வரை. ஒவ்வொரு கவிதையும் அன்றாட வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளையும் அர்த்தமுள்ள அனுபவங்களையும் ஆராய்கிறது. அன்றாடப் பொருட்கள், சமூக ஊடகப் ..
₹332 ₹349
Publisher: ஜீவா படைப்பகம்
“வேறொன்றுமில்லை புதிதாக இங்கே!
கடலில் தான் காற்றழுத்தம் ஏற்படும் என்பது இயற்கை. இந்தக் கவிதை நூலில் காதலியின் கையெழுத்தில் காற்றழுத்தம் ஏற்பட்டு கவிதை மழை பெய்கிறது. இந்த மழையால் காதலர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலேயே நிவாரணம் தருகிறது இந்நூல். காதலில் எல்லா பக்கங்களையும் திரும்பிப் பார்த்துள்ளார் விம..
₹114 ₹120
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உ..
₹570 ₹600