Publisher: இந்து தமிழ் திசை
குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர் தொடங்கி இன்றைய சாலமன் பாப்பையா வரை அதற்குத் தமிழறிஞர் பலரும் உரை எழுதி, அது படித்தவர் பாமரர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று நினைத்தனர். என்றபோதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் மனப்பாடப் பகுதியாகச் சுருக்கப்பட்டத் திருக்குறளை, கற்றல் இனிமையுடன் பயிற்றுவிக்க நா..
₹124 ₹130
Publisher: இந்து தமிழ் திசை
இனிக்கும் கதைகளில் துளிர்க்கும் குறள் திருக்குறள், உலகின் பொதுமறையாக அகிலம் முழுவதும் சென்று சேர்வதற்கான காரணம்; நாடு, இனம், மொழி, இறைவன் அனைத்தையும் கடந்த பொதுவான வாழ்க்கை முறையின் நுட்பங்களை குடிகளுக்கும், குடிகளை ஆளும் மன்னனுக்கும் சொல்லிச் சென்றிருப்பதுதான்.
குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர்..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன். நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கதைமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுக..
₹190 ₹200
Publisher: வானம் பதிப்பகம்
குட்டிக் கடற்கன்னிதூய்மையான அன்புக்காக மரணமில்லா வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது. எல்லா கடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது வாழ்க்கையாகாது, அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கட..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சமகாலத் தமிழ் நாவல்கலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைப்பின்னலும் , கதாமாந்தர்களும் , மொழியும் கொண்ட நாவல் குட்டிச்சுவர் கலைஞன். நவீன இலக்கியப் பின்னனியில் எழுதப்பட்டுளது...
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
கடலுக்கு மத்தியில் அமைந்த தீவு ஒன்றில் தன்னந்தனியாக வசித்து வந்தார் ஒரு குட்டித்தாத்தா. ஒரு நாள் கடலில் உருவான புயல்காற்று அவருக்குச் சொந்தமான வீட்டை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது. ஆனாலும், அங்கொரு அதிசயம் நிகழ்ந்தது. திரும்பக் கிடைத்தது வீடு மட்டுமல்ல. தோள்கொடுக்க சில நண்பர்களும்தான்...
₹29 ₹30