Publisher: நர்மதா பதிப்பகம்
பல்கலைக் கழகமாய், ஞானத்திருவுருவாய், கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சிப் பெரியவர் அவர்கள் பல்வேறு சமயங்களில் அருளியிருக்கும் நன்னெறிகளில் யான் அறிந்து, உணர்ந்த சிலவற்றைத் தொகுத்து இச்சிறு நூலில் வழஙகி இருக்கின்றேன். வாழ்க்கையை வளமானதாக, சிறப்பானதாக, பொருள் நிறைந்ததாக, பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புப..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை படித்து அறிந்திருப்போம். அப்படி நாம் அறிந்த இடங்களுக்கு நேரில் செல்லும்போது ஏற்படுகிற உணர்வுகளும் பரவசங்களும் முழுவதும் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று. ஏனெனில், பார்ப்பது வேறு, பரவசம் வேறு... ரசிப்பது வேறு, லயிப்பது வேறு. பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், நினைத்தல் ..
₹52 ₹55
Publisher: சொற்கள்
கடந்த நான்கு மாதங்களாகவே ஃபாத்திமா நிலோபர் என் உள்ளுக்குள் இருந்து கொண்டு எழுதிய படைப்புதான் இது. இந்த நாவலுக்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டபோது அவளுக்கு எந்த வொரு சந்தேகமும் இல்லை. வெளி உலகத்துடன் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பேசுவதற் குமான உரிமைப் பறிக்கப்பட்..
₹166 ₹175
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பு...
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் வந்த மத..
₹190 ₹200