Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைகளே கலாமைக் கேளுங்கள்குழந்தைகளால் அன்புடன் மாமா நேரு என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவைத் தவிர்த்து இந்த ஆண்டில் இளஞ்சிறார்கள் அணுகத்தக்கவராக இந்தியாவில் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அவர், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுடன் தொடர்புகொண்டு பேசுவதிலு..
₹119 ₹125
Publisher: நீலவால் குருவி
தொடர்ந்து குழந்தைகளுடன் பயணிக்கும், செயல்பாட்டாளரான எழுத்தாளர் க.சரவணன், தன் அனுபவங்களின் வாயிலாகக் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். குழந்தைகளை அணுகும் முறை, அவர்களின் உளவியல் பிரச்சினைகள், ஆரோக்கியம், விருப்பங்கள் போன்றவை குறித்து இக்கட்டுரைகள் விரிவாகப் பேசுகி..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்ப..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளைக் கொண்டாடுவோம்இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர், இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு, குழந்தைகளின் மென்மையான இதயத்தின் ..
₹143 ₹150
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
குழந்தைகளுக்காக பாடுதல், கவிதை இயற்றுதல் ஒருவகை. குழந்தையையேப் பாடுபொருளாக்கி எழுதுவது மற்றொரு வகை. முதல் வகையில் ஏராளமான தொகுப்புகள் வந்துள்ளன. இரண்டாம் வகையில் சமீபமாய் முயற்சி நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், எங்’னம் கொண்டாட வேண்டும் என பெரியோர்களுக்காக எழுதுவது மூன்றாம் வக..
₹67 ₹70
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம், ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப் பனிந்த..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்..
₹43 ₹45
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான்நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களைமகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்திவசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. குறிப்பாக குழந்தை வளர்ப்பை நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் சக்தி பகதூர். குறைவான பக்கங்களே கொண்டிருந்தாலும் வரிக்குவரி அடர்த்தியான செய்திகளை உள்ளடக்கிய வகையில் கனமான நூல் இது. பேச்சு மொழி..
₹57 ₹60