Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்ல..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒவ்வொருவருடைய மருத்துவ அறிவும் விளக்கம் பெற வேண்டும் என்பதோடு தாம் உட்கொள்ளுகின்ற மருந்துகள் எத்தகையது எப்படி நிவாரணமளிக்கக்கூடியது என்பதையும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இம்மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்கிற பொது அறிவையும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் குடும்பத்திற்கு பயன்தரும் 500க்கு மேற்ப்பட்ட யோசனைகள் மிகவும் பயன் தரும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். அனைவரின் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம்..
₹57 ₹60
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
குடும்பமும் அரசியலும்இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது. அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போன்றவர்களுக்குத்தான் தகுதி உண்டு. இந்தச் சின்னஞ்சிறுப் புத்தகம் அவருடைய அந்தப் பணியின் ஓர் அங்கம்...
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியா வல்லரசானால் மட்டும் போதாது, நல்லரசாகவும் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஆசார்ய மஹாப்ரக்யா, அப்துல் கலாம் ஆகிய இருவரும் முன்வைக்கும் கருத்துகளின் தொகுப்பு இந்நூல். பாரத தேசத்தின் சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த, ஆன்மிக வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக இதில் விவரித்திருக்கிறார்கள். ஜாதி, கர்மவினை ..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் விளங்குகிறது. இது, மார்க்சியத்தைக் கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்று; வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பயில்வதற்கான முதல் பாடநூல..
₹266 ₹280