Publisher: மழை பதிப்பகம்
உன்னில் இருக்கும் கவிதகலுக்கும்
கவிதையாயி இருக்கும் உனக்கும் - நட்பும்காதலும் தொடரும் வரையில் கவிதையில் நனைவாய் ...---ஜெய்கார்த்திக்...
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல..
₹109 ₹115
Publisher: பாரதி புத்தகாலயம்
குட்டன், அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு. சிந்திக்கத் தெரிந்த ஆடு. தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு. அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்...
₹29 ₹30
Publisher: குட்டி ஆகாயம்
நிக்கோலாய் நோசோவ் என்ற எழுத்தாளர் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதைசொல்லி. குழந்தைகள் பேசுவது போலவே பல கதைகளை விளையாட்டாகவும் மென்மையாகவும் எழுதியுள்ளார். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் சில ரகசியங்களைப் பற்றியும் நிறைய உரையாடல்களை வைத்திருப்பார்கள். இந்த இதழில் உள்ள நோசோவின் ..
₹67 ₹70
Publisher: குட்டி ஆகாயம்
கூர்நோக்கு இல்லச் சிறுவர்களின் சிறப்பிதழ்
எல்லாக் குழந்தைகளையும் போலவே கூர்நோக்கு இல்லக் குழந்தைகளும் கலைகளின்மீது பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றனர். எத்தகைய சூழலும் அந்தக் குழந்தைகளுக்குள் இருந்த கலை ஆர்வத்தை மாற்றிவிடவில்லை. ஆனால் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் அவர்கள் எத்த..
₹67 ₹70
Publisher: குட்டி ஆகாயம்
குளமே குளமே குதிக்குற அலையா வீசிச் சிரிக்குற காத்தும் வந்து வீசுது பனிக்கட்டிப் போல கூசுது
மீன்கள் நீரில் பறக்குதே வாத்தும் நீச்சல் அடிக்குதே பரிசல்கூட மிதக்குது வலையப் பூவா விரிக்குது
மீன்கள் எல்லாம் குதிச்சு ஓட நாரையும் கொக்கும் சிரிக்குது வெயிலில் சுத்தி உருண்டு வந்த சூரியன் குளத்தில் குளிக்குத..
₹67 ₹70