Publisher: செம்மை வெளியீட்டகம்
ஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள்...
₹57 ₹60
Publisher: எதிர் வெளியீடு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பாரம்பரிய தளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி இந்த நூல். பாலச்சந்தர். எம் & யூசுப் மதியா ஆகியோரால் உரிய விளக்கத்துடனும், பிரத்தியேகமாக ஓவியம் தீட்டப்பட்டும் கலை வடிவத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி, ஒவ்வொரு ப..
₹664 ₹699
Publisher: செம்மை வெளியீட்டகம்
காற்று வந்து செல்ல வேண்டும். வெப்பம் வந்து நிலைத்துச் செல்ல வேண்டும்.நீர் நிலைக்க வேண்டும்.எது நிலைத்தன்மை கொண்டதோ அது தோட்டத்தில் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை குறைந்ததோ அது வந்து, தங்கிச் செல்லவேண்டும். எது நிலைத்தன்மையேஇல்லாமல் இருக்கிறதோ அது வந்து செல்ல வேண்டும். இப்படித்தான் காற்று, வெப்பம்..
₹171 ₹180
Publisher: PEN BIRD PUBLICATION
வெறும் வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி, ‘தமிழகத் தொழில் முகங்கள்’ மண்ணின் மகத்துவத்தையும், மனிதர்களின் தொழில் நுட்பத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் சுழற்சியையும் இந்த நூல் அப்பட்டமாகக் காட்டுகிறது.
வாசனைமிகுந்த மதுரை மல்லிகை சாகுபடியின் நுணுக்கங்கள், அதன் சர்வதேசப் பயணங்கள், விவசாயிகளின் தினசரி போராட்ட..
₹95 ₹100
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
தங்கத்தை விட மதிப்பு மிக்கது கிராம்பு! அதன் பின்னே இருக்கும் நெடிய வரலாறும், மருத்துவ குண்ங்களும் பிரமிக்கதக்கவை!
பழந்தமிழர் காலந்தொட்டு பயன்படும் மூலிகை!
இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாதது! இது சமையலுக்கு மட்டுமல்ல,பலவிதமான நோய்களை தீர்க்கும் சர்வ நிவாரணி!..
₹152 ₹160
Publisher: செம்மை வெளியீட்டகம்
நீர் வெப்பம் காற்று ஆகிய மூன்றையும் ஓர் உயிரினம் எப்படித் தனதாக்குகிறது? இம்மூன்றில் எதை அதிகமாக வைத்துக்கொள்கிறது? எதைக் குறைவாக வைத்துக்கொள்கிறது? என்பதைப் பொறுத்து அதன் வடிவம் மாறும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஐம்பூதக்கொள்கை இந்த ஐம்பூதக்கொள்கை இல்லாமல் அல்லது அதைப் பற்றிச் சொல்லாமல் பூமியில் எதைப..
₹95 ₹100
Showing 1 to 6 of 6 (1 Pages)