Menu
Your Cart

பொன்மொழிகள்

உறங்கும் அழகிகளின் இல்லம்
-5 %
“பாலியல் மற்றும் மரணம் ஆகிய இரட்டைக் கருக்களைக் கொண்ட ஒரு கவித்துவமான தியானம்.” - பைனான்சியல் டைம்ஸ் “தலைசிறந்தவர்களுக்கான தலைசிறந்த படைப்பு.” – யுகியோ மிஷிமா "அசாதாரணமான, பிடிப்புள்ள நாவல்." - ஐரிஷ் பிரஸ் "கவபட்டாவின் பிற்கால வாழ்க்கையின் தலைச்சிறந்த படைப்புகளில் ஒன்று." - வில்லியம் இ. சிப்லி “..
₹209 ₹220
கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்
-5 %
காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த கொடூரம், தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மரண வீட்டுக்குள் நுழைந்து நிரந்தர ஊனத்தோடு வெளியேறிய படைப்பாளியின் அனுபவத்தைப் புனைவின் கூறுகளோடு விவரிக்கும் நூல் இது. மரண தண்டனையோ கொலைத் தாக்..
₹285 ₹300
புதுயுகக் குறள்மொழி
-5 % Available
மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல் வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நின..
₹352 ₹370
புத்தரின் பொன்மொழிகள்
-4 %
வாழ்க்கையில் சோர்வுற்ற நேரங்களில், அநீதியை எதிர்க்க நினைக்கும் நேரங்களில், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த் விரும்பும் நேரங்களில், பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கி அறத்தை நிலைநாட்ட ஆர்வம் கொள்ளும் நேரங்களில். பஞ்சசீலங்களையும், எண்வகை மார்க்கங்களையும் கடைப்பிடிக்க முயற்சி மேற்கொள்ள விரும்பும் நேர..
₹24 ₹25
Showing 1 to 8 of 8 (1 Pages)