இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’
என்று பெருமைப்படுத்துவார்.
‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்..
₹380 ₹400
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது..
‘துள்ளுதல் என்றே ..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்..
₹247 ₹260