Publisher: மணற்கேணி பதிப்பகம்
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.சட்ட மாமேதை, இந்திய அரசி..
₹95 ₹100
Publisher: Dravidian Stock
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ..
₹352 ₹370
Publisher: காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
இச்சிறு நூல் சாதியத்திற்கும் அதை தனது ஆயுதமாக பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும், சமூக நீதியறிவு இன்றி இயங்கும் அதிகார வர்க்கத்திற்குமான உறவை அப்பட்டமாக காட்டுகிறது. இந்தச் சந்தர்ப்பவாத கட்டமைப்பினை உடைத்து நம் மக்களை மீட்டெடுக்கும் அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டிய இக்காலத்தில் இந்நூல் வெளியீடு..
₹48 ₹50