Publisher: மணற்கேணி பதிப்பகம்
அதிகாரத்துக்கு சேவகம் செய்து கொண்டு, அதனிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் ஒருபோதும் விமர்சனப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடவோ, அதன்மூலம் ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தைப் பெறவோ மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு ஆய்வது தான், அறிவுஜீவிகள் இ..
₹67 ₹70
Publisher: மணற்கேணி பதிப்பகம்
1905-ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்படுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். ‘க்ரவுட்ஸ் அண்ட் பவர்’ என்ற இவரது புகழ..
₹24 ₹25
Publisher: மணற்கேணி பதிப்பகம்
தனது ஜு.வி. பத்திகளில் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் ரவிக்குமார், அதற்கான பல நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்கிறார். ஒரு உதாரணம்… கட்டாயக்கல்வி பற்றிய பத்தியில், அந்தச் சட்டம் சிறப்பானதுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விரிவாகக் கூறுகிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை தொடரு..
₹409 ₹430
Publisher: மணற்கேணி பதிப்பகம்
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.சட்ட மாமேதை, இந்திய அரசி..
₹95 ₹100
Publisher: மணற்கேணி பதிப்பகம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை...
₹114 ₹120
Publisher: மணற்கேணி பதிப்பகம்
‘தொழிலாளர் சட்டம்’ என்னுடைய ஏரியாவாக இருந்தாலும், நான் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட முதல் ஆண்டிலேயே மனித உரிமை வழக்குகளில் ஆஜரானேன். ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பலர் மிசா சட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அடிப்படை உரிமைகள்கூட மீறப்பட்டு, அனைவரும் அடித்துத் துன்புற..
₹95 ₹100
Publisher: மணற்கேணி பதிப்பகம்
ஊடகர் கலைஞர் என்று ஒரு தலைப்பில் பேசும்போது, ‘முரசொலி’ வழியாக நேரடியாகவே கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு வரலாற்றை நாம் தொட வேண்டியிருக்கிறது. கூடவே, அவருடைய ஊடகப் பணியைப் புரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ் இதழியலின் பின்னணியையும், அரசியல் பின்னணியையும் கொஞ்சம்போலவேனும் தொட வேண்டும் என்றால், அதற்கு மேலும..
₹38 ₹40
Publisher: மணற்கேணி பதிப்பகம்
கடந்துவரும் குரல்பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசிக்கும் ஸெஹ்பா ஸர்வார் ஒரு கலைஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளரும்கூட, அவரது முதல் நாவலான ‘கறுப்புச் சிறகுகள்’ 2001ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். தனி நூலாகத் தொகுக்கப்படாத அவரது சிறுகதைகள் A..
₹76 ₹80