Menu
Your Cart

மணற்கேணி பதிப்பகம்

கனல்வாய் எயிற்றுக் காரைக்காற்பேய்: காரைக்கால் அம்மையார் - கலைவரலாற்று ஆய்வு
-5 % Out Of Stock
பிரான்மலைக்குடைவரைக் கோயில் தூண் ஒன்றில் இடம்பெற்றிருந்த ஒரு சிற்பமே இந்நூல் உருவாக்கத்திற்குக் காரணமாய் அமைந்தது. வளைந்த முதுகு, கையில் ஊன்றிய கோல், தேவையற்றது என்பதைபோல் ஆடை, சரிந்துகிடக்கும் இடை, விலா, மார்பு எலும்புகள், திரங்கி சரிந்த கொங்கைகள் என்றிருந்தது அந்த சிற்பம். மணற்கேணி ஆசிரியர் முனைவர..
₹713 ₹750
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை
-5 %
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை :காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவ..
₹114 ₹120
கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு
-5 %
'தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும்' விவாதிக்கும் நூல் என்று இதனைக் குறிப்பிடுகிறார் தொல். திருமாவளவன். வகுப்புவாதம், மதவெறி, சாதி ஒடுக்குமுறை, மதமாற்றம், மறுமதமாற்றம், மாடு அரசியல், அம்பேத்கர், நேரு, நரேந்திர மோடி, ரோஹித் வெமுலா என்று பரந்து விரிகின்றன ..
₹143 ₹150
குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்
-5 %
ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில்..
₹95 ₹100
சொல் அசை
-5 %
“ரவிக்குமாரின் எழுத்துகள், வெகுசன ஊடகங்கள் பெரிதும் பேசத் தயங்கும், மதவாதம், சாதியம், பாலின சமத்துவம், சிறைத்துறைச் சீர்திருத்தம், பிச்சைக்காரர்கள் நலன், என மனிதநேயப் பார்வையுடன் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு பரந்து விரிந்த உலகைத் தமிழ்ப் பத்திரிகை நேயர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. சமகால அரசியல், சமூகப..
₹380 ₹400
தலித்துகளும் நிலமும்
-5 % Out Of Stock
இந்து சமூகத்தில் சாதி அமைப்பும் சொத்துரிமையும் இரண்டறக் கலந்திருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினரை உடமை ஏதும் அற்றவர்களாக வைத்திருப்பதன்மூலமே அவர்களை அடக்கியாளமுடியும் என்ற அடிப்படையிலேயே மனுவின் சட்டம் தலித் மக்கள் தமக்கென சொத்து எதையும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தடைபோட்டது. எப்போதும் சாதி ஒழிப்புக..
₹95 ₹100
Showing 13 to 24 of 37 (4 Pages)