Publisher: சீர்மை நூல்வெளி
வேகமாக நகரமயமாகிவரும் இந்தியாவில், மக்கள் மனங்களிலிருந்து கிராமப்புறங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டு கிராமங்களில் பயணித்து, வாழ்வாதாரம் அழிந்துவரும் நிலையிலும் உற்சாகமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் அசாதாரணமான அன்றாட மனிதர்களைச் சந்தித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அபர..
₹428 ₹450
தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம்
தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்
ஜாதி ஒழிப்புப் பணி
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
சமூகநீதிச் சிந்தனைகள்
பகுத்தறிவுச் சிந்தனைகள்
போராட்டங்கள்
தமிழ்த் தொண்டு • தொலைநோக்குப் பார்வை அணுகுமுறை
மனிதநேயம்
சமதர்மச் சிந்தனைகள் பண்பாட்ட..
₹285 ₹300
Publisher: காட்டாறு பதிப்பகம்
"சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடி..
₹29 ₹30
Publisher: விடியல் பதிப்பகம்
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்குணா முன்வைக்கும் ஒழுக்கவாதத்தை நாம் கூர்மையாகக் காணுதல் தரும். பாசிசத்திற்கும், ஒழுக்கவாதம்/தூய்மைவாதம் ஆகியவற்றுக்குமிடையேயான குறிப்பிடத்தக்கதாக இருக்கும். மொத்தத்தில் பாசிசம் என்பது ஒரு(இனத்) தூய்மை வாதந்தாவே...
₹43 ₹45
Publisher: கோ.கேசவன் அறக்கட்டளை
நூல் தொகுப்புகள்:
1. தமிழ்ச்சமூக வரலாறு(இலக்கியம்),
2. தலித்தியம்,
3. மார்க்சியம்.
தோழர் கோ.கேசவன், 25 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளராகவும் இயக்கப் போராட்டங்களை முன்னின்று நடத்துபவராகவும் இருந்தவர். சிறந்த கட்டுரையாளர்; நூலாசிரியர்; மேடைப் பேச்சாளர்; மொழி பெயர்ப்பாளர்; தொகுப்பாச..
₹1,260
Publisher: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
சமூக, பொருளாதாக, அரசியல் நீதியை வழங்க வேண்டுமென்று நம்பும் எந்த எதிர்கான அரசாங்கத்திற்கும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இல்லை எனில், அது எவ்வாறு 39 சாத்தியம் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை"..
₹71 ₹75