Menu
Your Cart

Literature | இலக்கியம்

ஆனையில்லா
-5 %
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்த..
₹352 ₹370
ஆப்கான் இலக்கியம்: துப்பாக்கியில் உதிரும் சொற்கள்: பாஷ்டோ இலக்கியம் குறித்த ஒரு அறிமுகம்
-5 %
எங்கள் குடும்பங்கள் காபூலில் உள்ள முகாம்களில் உள்ளன, அங்கு அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். முகாம்களில் கொள்ளைகள் நடக்கிறது. பால் இல்லாததால் குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் இந்த உலகம் கவனம் செலுத்த வேண்டி உதவுங்கள். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்..
₹238 ₹250
ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை
-5 %
தமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான 'நாகம்மாள்' நாவலை 'இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி' என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் ‘மணிக..
₹181 ₹190
ஆழங்களின் அனுபவம்
-5 %
‘தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.’ — ஜெயமோகன்..
₹266 ₹280
இசையும் தமிழும் இசைத் தமிழ் தாத்தாவும்
-4 %
இசைத்தமிழ் என்று வருகின்ற போது தமிழிசையின் மும்மூர்த்திகளாக சொல்லப்பட்டிருக்கின்ற முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை. ஆகியோரை முன்னிருத்துவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தை இசைமொழியில் தமிழுலகிற்கு மறு அறிமுகம் செய்த..
₹48 ₹50
வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள், யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை....
₹250
Showing 73 to 84 of 784 (66 Pages)