Publisher: பாதரசம் வெளியீடு
கவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் உணர்ச்சித்தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்த..
₹57 ₹60
Publisher: பாதரசம் வெளியீடு
இரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர மு..
₹261 ₹275
Publisher: பாதரசம் வெளியீடு
வாழ்கையை நிமிடங்களுக்குள் அடைத்துவிட முடியாது என்கிறார் ஹங்கேரிய திரை இயக்குநரான போல தர். நீண்டு விரியும் காட்சிகளைக் கொண்ட இவரோடைய திரைப்படங்கள்க் காண்பது தியான நிலைக்கு ஒப்பானது என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள். மைக்கேல் ஹினோகேவின் திரைப்படங்கள் ஒருபோதும் முடிவுறுவதில்லை. ஒரு படைப்பாளியாக தனது திர..
₹125
Publisher: பாதரசம் வெளியீடு
முகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இருள் பெய்கிறது. மௌனம் பூப்படையும் தருணமொன்றில் ஒழுங்கமைவின் கணங்கள் மீது சரிந்து விழுகின்றன சீட்டுக்கட்டுகள். காதல் துள்ளி விளையாடும் சப்தங்களைக் கடந்த ..
₹114 ₹120
Publisher: பாதரசம் வெளியீடு
சுதேசமித்திரனின் 'சினிமாவின் மூன்று முகங்கள்' புத்தகத்தைத் தொடர்ந்து அதே எள்ளலும் நையாண்டியும் பொங்கி வழிய வெளிவருகிறது இந்த இரண்டாவது புத்தகம். தமிழ் சினிமா குறித்த அவரது ஆதங்கமும் கோபமும் நல்ல சினிமா மீதான விருப்பமும் பக்கத்துக்குப் பக்கம் ,நிறைந்திருக்கின்றன.சினிமா உள்ளடக்கும் பல்வேறு துறைகள், தி..
₹133 ₹140
Publisher: பாதரசம் வெளியீடு
நான் வடசென்னைக்காரன் - பாக்கியம் சங்கர்(கட்டுரைத் தொகுப்பு):பாழ் நிலத்தின் நாடோடிப் பாடலாகஇருக்கிறது இந்த வாழ்வு.அதை பாடிக்கொண்டே போகிறார்பாக்கியம் சங்கர்பிசிறு தட்டிய குரலுடன்.வட சென்னையின் அசலான வாழ்வைப்பேசும் இந்தப்புத்தகம்நிச்சயம் தமிழுக்கு ஒரு நல்வரவு. - சரோ லாமா..
₹166 ₹175