Menu
Your Cart

அம்ரிதா நினைவுகள்

அம்ரிதா நினைவுகள்
-5 %
அம்ரிதா நினைவுகள்
ரேணுகா நிடகுந்தி (ஆசிரியர்), கே.நல்லதம்பி (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முளிர்காவின் வரிசையான வாடகை வீடுகள். நடுவில் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்த விரிந்த வளாகம், விசாலமான வேப்ப மரம், சிறிது தொலைவில் கிணறு. அங்கேயே மரநிழலில் நாற்காலி போட்டுக்கொண்டு என் அம்ரிதா அமர்ந்திருக்கவேண்டும் என்னும் கற்பனையை என் நெஞ்சில் சுமந்துகொண்டே நானும் அசல் அங்கூரியைப் போலவே நூறு வியப்புகளை மடியில் கட்டிக்கொண்டு வளர்ந்தேன். அவருடைய அங்கூரி நான்தான் என்பது போலவே. என் விருப்பத்திற்குரிய, என் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய கவிஞர் அம்ரிதா ப்ரீதம் இப்போது இந்த உலகத்தில் இல்லை. தில்லியின் வசந்தகால வரவிற்கு பாரிஜாத மரத்தில் நிறைய பூக்கள் மலர்ந்து மணக்கும்போது எனக்கு இம்ரோஜ் நினைவிற்கு வருவார். தினமும் தட்டு நிறைய பாரிஜாதத்தைச் சேகரித்து வைப்பாராம் இம்ரோஜ். பாரிஜாதம் என்றால் எனக்கு இம்ரோஜ் - அம்ரிதா போலவே தோன்றியது. எனக்கும் அந்தப் பூ உயிருக்கும் உயிர்!
Book Details
Book Title அம்ரிதா நினைவுகள் (அம்ரிதா நினைவுகள்)
Author ரேணுகா நிடகுந்தி
Translator கே.நல்லதம்பி (Ke.Nalladhampi)
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 96
Published On Dec 2022
Year 2018
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 'எழுத்து எனப்படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் ஆகும் . எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்ம..
₹190 ₹200
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வபூர்வமாக நுணுக்கமாக மனதைத் தொடும் வகையில் மற்தொரு நாவல் வந்ததில்லை. - கிரீஷ் கார்னாட், கன்னட எழுத்தாளர்..
₹124 ₹130
வெறும் சுய செய்திகளாகவும் , சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை...
₹143 ₹150